Wednesday, June 25, 2014

காத்திருப்பு 
நீ வரும் 
திசை நோக்கியே - என் விழிகள் 
பூத்திருக்கின்றன ..
உன் சுவாச காற்றை 
எதிர்நோக்கியே - என் நாசி 
சுவாசிக்கின்றது ..
நீ போகும் வழியெங்கும் - உன் 
பாத சுவடுகளுடன் சேர - என் 
ஜீவன் காத்திருக்கின்றது ....


No comments:

Post a Comment