
அன்று ,
நச் என்று இதழ் பதித்தாய் - நின்
இதழோர புன்னைகையுடன் காதலோடு !
இன்றும் ,
நச் என்று இதழ் பதிக்கிறாய் - அதில்
காதல் இல்லை ...
காமம் இல்லை ...
புரிதலும் இல்லை ..!
வேண்டும் ,
மீண்டும் ஒரு முறை - உனது
இதழச்சு .!!
ஆம் ,
தனித்திருக்கிறேன்
தவித்திருக்கிறேன்
ஏக்கங்களுடன்
மீண்டும்,
நினது - அதே
பழைய காதலின் சுவடிற்காக ..........
நச் என்று இதழ் பதித்தாய் - நின்
இதழோர புன்னைகையுடன் காதலோடு !
இன்றும் ,
நச் என்று இதழ் பதிக்கிறாய் - அதில்
காதல் இல்லை ...
காமம் இல்லை ...
புரிதலும் இல்லை ..!
வேண்டும் ,
மீண்டும் ஒரு முறை - உனது
இதழச்சு .!!
ஆம் ,
தனித்திருக்கிறேன்
தவித்திருக்கிறேன்
ஏக்கங்களுடன்
மீண்டும்,
நினது - அதே
பழைய காதலின் சுவடிற்காக ..........

Ithazh ichchu supper touchu.
ReplyDeletevazhthukkal vidhusha.
nandri....
ReplyDeleteகவிதை வரிகள் அருமை..
ReplyDeleteNandri Ahamed...
ReplyDelete