Friday, March 12, 2010

வலி

வார்த்தைகளால் உண்டான
வலியை எழுத்தில்
சொல்லி விடலாம் -- உன்னால்
உண்டான எண்ணத்தின்
வலியை எப்படியடா சொல்வது ..?

2 comments: