Monday, March 8, 2010

ஏனோ

ஏனோ !
துரத்தி வந்தாய் எனை - நீ
வந்த பாதை பார்த்து - நான்
வருகையில் வெறுத்து
ஓடுகிறாய் - ஏனோ ?!...

2 comments:

  1. உங்களுடைய குட்டி குட்டி கவிதைகள் நெஞ்சை தொட்டு தொட்டு செல்கின்றன
    தொடர்ந்தும் எழுதுங்க்கள் தொடர்பிலும் இருங்க்கள்
    விதுஷா

    ReplyDelete